செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

தனியே ........


என் வலி எனக்கு மட்டும் தான் தெரியும் 
நான் அழுவது உனக்காக அல்ல ........ 
நான் சிரிப்பதும் உனக்காக அல்ல..........
எல்லாம் எனக்காக மட்டுமே........
என்னை நான் மறக்க வேண்டும்.........
நீ என்னை மறக்க முன்........
என்ன வாழ்க்கை திசை இல்லாமல் ......
திரிந்து கொண்டு இருக்கின்றது ........
எனக்கு மட்டும் ஏன் இந்த விதி.....
என் வாழ்வின் பாதை எனக்கே புரியவில்லை........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக