என் கண்களில் பார்வையான நீ ...
என் பார்வையில் ஒளியான நீ...
என் ஒளியில் வழியான நீ..
என் வழியினில் வார்த்தையான நீ...
என் வார்த்தையில் வசந்தமான நீ...
என் வசந்தத்தில் நினைவான நீ...
என் நினைவுகளில் நிரந்தரமான நீ...
ஏன் என் உயிரினில் மட்டும் பிரிவாக மாறி விட்டாய்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக