செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

அன்பு

என் அழுகையின் அர்த்தம் கூட
என் அளவு கடந்த அன்பு தான்......
அதுவும் உனக்காக மட்டும்
அழியாது அலைந்து கொண்டிருக்கும்
அற்புதமான அன்பு.....
நீ இல்லாத ஒரு வாழ்வு
எனக்கு வேண்டவே வேண்டாம்......
என் சோகங்களுக்கு
எப்பொழுதும் முற்றுப்புள்ளியே இல்லையடா.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக