செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

ரசிக்கிறேன்...


நன் கவிதைகளை ரசிக்கிறேன்
உன்னக்காக எழுதும் போது மட்டும்....

நான் என் கனவுகளை ரசிக்கிறேன்

நீ என் கண்களில் கண்ணீராகும் போது மட்டும்

நான் வலிகளை ரசிக்கிறேன்

நீ என் விழிகளில் வரும் போது மட்டும்
நான் என் இதயத்தை ரசிக்கிறேன்
அது உனக்காக மட்டுமே துடிப்பதற்காக.....
நான் என் இமைகளை ரசிக்கிறேன்
மூடும் போதும் நீ வந்து செல்வதால்.....
நான் என்னையே ரசிக்கிறேன்
உன்னுடன் உரையாடிகொண்டிருக்கும் போது மட்டும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக