செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

நீ



அன்புக்கு இலக்கணம் நீ..........................

அறிவுக்கு ஆரம்பம் நீ...........................

அமைதிக்கு அஸ்திவாரம் நீ...................

அகிலத்துக்கு அடித்தளமும் நீ........................


இன்பத்தின் இன்னிசை நீ..........................

துன்பத்தின் துடைப்பமும் நீ....................

இரவுகளில் தாலாட்டு நீ.........................

இதயத்தின் உயிர் நாடியும் நீ..............


நம்பிக்கையின் நல் வடிவம் நீ......................

நாளையின் நந்தவனமும் நீ.....................

நட்சத்திர நாதம் நீ.....................

என் நாடித்துடிப்பின் இசை கூட....................

நீதானே அம்மா............................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக