
நட்பு என்பது வெறும் மூன்றெழுத்துச் சொல்லல்ல..........
அது மூச்சு உள்ளவரை மனதில் முடிச்சுப்
போட்டு வைக்க வேண்டிய பொக்கிஷம்..............
தொலைந்துவிட்டால் தேடுவது கடினம்.............
தொலைக்காவிட்டால் பிரிவது கடினம்................
ஆகவே, அதைப் பத்திரமாக...................
மனது எனும் மக்கள் வங்கியில்..........
மடித்து வை...................
எத்தனை வருடங்கள் ஆனாலும் அப்படியே இருக்கும்...............
ஆனால்............................கடந்த கால வட்டிகளோடு..........................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக