சனி, 3 மார்ச், 2012

வலி

ரோஜா பறிக்கும் போது
முள்ளினால் உருவான காயம்
அவள் வாங்க
மறுத்த போது தான்
வலித்தது..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக