ஞாயிறு, 4 மார்ச், 2012

நீ அறிவாயா..?


என் கவிதைகளனைத்தும்
அழகான கவிக்குழந்தைகள்
என்று சொல்கிறாயே பெண்ணே
அவர்களெல்லாம்
உனை பார்தத பின்
பிறந்த கவிப் பிள்ளைகள்
என்பதை நீ அறிவாயா..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக