என்னவள்
ஞாயிறு, 4 மார்ச், 2012
நீ அறிவாயா..?
என் கவிதைகளனைத்தும்
அழகான கவிக்குழந்தைகள்
என்று சொல்கிறாயே பெண்ணே
அவர்களெல்லாம்
உனை பார்தத பின்
பிறந்த கவிப் பிள்ளைகள்
என்பதை நீ அறிவாயா..?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக