சனி, 3 மார்ச், 2012

கண்கள்

கால நேரம் தெரியாமல்
இரவு பகல் தெரியாமல்
உன்னை தேடுதடி கண்கள்
உன்னை காணாமல்
உன் உருவத்தை என் முன் நிறுத்தி
கண்ணீர் வடிக்கிதடி என் கண்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக