ஞாயிறு, 4 மார்ச், 2012

இதழ் விரிந்தால்..!


பூக்களின் இதழ்
விரிந்தால்
புன்னகை மலரும் ..!
பூவிலிருந்து மணம்
விரிந்தால்
முகமே மலரும்..!
பூவினமே உன் இதழ்
விரிந்தால்
என் வாழ்வே மலருமடி ...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக