ஞாயிறு, 4 மார்ச், 2012

கொடுத்துப் பிரிந்தவள்..!





காத்திருக்கும் கண்களுக்கு
வியர்த்துப் போனால்
அது கண்ணீர்..!
காத்திருக்கும் கண்கள்
கவிதை பாடினால்
அது காதல்..!
இந்த இரண்டையும்
ஒரு சேரக் கொடுத்தவளும் நீ..!
கொடுத்துப் பிரிந்தவளும் நீ..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக