அன்
நீ தான்.... !!!
நான் பார்க்கும் போது ............நீ தான் என் கண்கள் !!
நான் பேசும் போது...........
நீ தான் என் மௌனம் !!
நான் உறங்கும் போது .............
நீ தான் என் கனவு !!
நான் விழிக்கும் போது ............
நீ தான் என் விடியல் !!
வான் எழுதும் போது ..........
நீ தான் என் கவிதை !!
நான் இருக்கும் வரை ...........
நீ தான் என் புன்னகை !!
நான் இசைக்கும் போது .............
நீ தான் என் பாடல் !!!
நான் நடக்கும் போது ..........
நீ தான் என் பாதை !!!
நான் நினைக்கும் போது ......
நீ தான் என் மனதில் !!!
நான் உயிர் வாழும் போது ......
நீ தான் என் சுவாசம் !!
நான் இறக்கும் போது .......
நீ தன என் கல்லறை.......!!!
கடைசி வரை நீ தான் எனக்கு எல்லாமே.....!!!
உனக்காக .......
நிலவு தேய்ந்தாலும் இரவு அழகு......
வளைந்து சென்றாலும் நதிகள் அழகு.....
தூர இருந்தாலும் வானவில் அழகு.....
கடலோரம் வீசும் காற்று அழகு.......
கனவுகள் கலைந்தாலும் நினைவுகள் அழகு...
கற்பனைகள் தீர்ந்தாலும் காதல் அழகு.....
காவியங்கள் படைக்கும் கண்ணீர் அழகு.....
இதயம் வலித்தாலும் இறந்த காலங்கள் அழகு....
இன்பமூட்டும் இன்னிசைகள் அழகு.....
இத்தனைக்கும் மத்தியில் இன்று வரை....
என்னுயிரில் கலந்திருக்கும்
வளைந்து சென்றாலும் நதிகள் அழகு.....
தூர இருந்தாலும் வானவில் அழகு.....
கடலோரம் வீசும் காற்று அழகு.......
கனவுகள் கலைந்தாலும் நினைவுகள் அழகு...
கற்பனைகள் தீர்ந்தாலும் காதல் அழகு.....
காவியங்கள் படைக்கும் கண்ணீர் அழகு.....
இதயம் வலித்தாலும் இறந்த காலங்கள் அழகு....
இன்பமூட்டும் இன்னிசைகள் அழகு.....
இத்தனைக்கும் மத்தியில் இன்று வரை....
என்னுயிரில் கலந்திருக்கும்





